வெளியின் நீட்சியில் எங்கும் பரவி
திசைகளின் போக்கில் துளைத்து
இருப்பின் பொழுதில் ஊடுருவி
இமைகவிந்து குனிந்த சதைப் பிண்டங்களின்
உணர்வுக்கூட்டத்தில் மௌனதைக்குத்தி
கசிபவைஎல்லாம் நாவறுந்த வியர்வைக்குருதி
சலிக்காமல் விரிந்து சுருங்கும் நிலவும் ரவியும்
viyarvayil விரியும் நிணநாற்றம்
கூடி நின்று சிரித்து மகிழும நிறுவனநியமங்கள்
Thursday, May 27, 2010
Subscribe to:
Posts (Atom)