நினைவில்லில்லை... அந்த பொழுதுகளின் சுவடுகள்
உறக்கங்களில் தேடி அழிகின்றன இரவுகள்
நிசிகளின் கணம் உயர்ந்து அழுத்துகின்றது
பின்னிரவில் ஒளிந்து கிடக்கிறது கனவுப்பூனை
வெளிச்ச வெருகுடன் சண்டையிடுகிறது..
என்னை பங்கு போடுகின்றன...
என் வசீகர கனவுச்ச்சதைகளுக்காய் ...
மார்பை கடித்து குழந்தை கலைத்தது கனவை
கடிகளுக்குள் தான் வாழ்க்கை என்பதுபோல்
Saturday, April 14, 2012
Thursday, May 27, 2010
வெளியின் நீட்சியில் எங்கும் பரவி
திசைகளின் போக்கில் துளைத்து
இருப்பின் பொழுதில் ஊடுருவி
இமைகவிந்து குனிந்த சதைப் பிண்டங்களின்
உணர்வுக்கூட்டத்தில் மௌனதைக்குத்தி
கசிபவைஎல்லாம் நாவறுந்த வியர்வைக்குருதி
சலிக்காமல் விரிந்து சுருங்கும் நிலவும் ரவியும்
viyarvayil விரியும் நிணநாற்றம்
கூடி நின்று சிரித்து மகிழும நிறுவனநியமங்கள்
திசைகளின் போக்கில் துளைத்து
இருப்பின் பொழுதில் ஊடுருவி
இமைகவிந்து குனிந்த சதைப் பிண்டங்களின்
உணர்வுக்கூட்டத்தில் மௌனதைக்குத்தி
கசிபவைஎல்லாம் நாவறுந்த வியர்வைக்குருதி
சலிக்காமல் விரிந்து சுருங்கும் நிலவும் ரவியும்
viyarvayil விரியும் நிணநாற்றம்
கூடி நின்று சிரித்து மகிழும நிறுவனநியமங்கள்
Subscribe to:
Posts (Atom)